
டெங்கு தீவிரமாக பரவிவரும் இக்காலப் பகுதியில் பொதுமக்கள் தமது இடங்களையும் சுற்றுச்சூழலையும் தூய்மையாகவும் சுற்றாடலில் உள்ள டெங்கு நுளம்பு பெருகும் நீர் தேங்கியிருக்கக்கூடிய இடங்களையும் சுத்தம் செய்து டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்