உலக சுற்றாடல் தினத்தை (2024.06.05) முன்னிட்டு மரநடுகை மேற்கொள்ளப்பட்டன.

உலக சுற்றாடல் தினத்தை (2024.06.05) முன்னிட்டு நானாட்டான் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சிறுவர் பூங்கா, நானாட்டான் பொது நூலகம் மற்றும் பொது விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் மரநடுகை மேற்கொள்ளப்பட்டன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *