
வலயக்கல்விப்பணிப்பாளர் மன்னார் அவர்களின், அனுமதிக்கு அமைவாக , நானாட்டான் பிரதேச சபையினால் , நானாட்டான் கோட்டகல்வி அலுவலக எல்லைக்கு உட்பட்ட பாடசாலைகளில் தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சையினை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டலுக்கான இலவச முன்னோடி கருத்தரங்கு 2024.08.31 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் மதியம் 1.30 மணி வரையில் நானாட்டான் மன்/புனித டிலாசால் கல்லூரியில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.