நானாட்டான் பிரதேச சபை ஊழியர் நலன்புரிச்சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மன்னார் கிளை மற்றும் லைக்கா ஞானம் அறக்கட்டளை இணைந்து இரத்ததான முகாம் நானாட்டான் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் 30/09/2024 அன்று காலை 9.30 மணியிலிருந்து 2.00 மணி வரை ,அதிகளவான குருதி கொடையாளர்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.