திண்மக்கழிவுகளைத் தரம் பிரித்தல், சேதனப் பசளை உற்பத்தி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளினை திருமதி.J.M.Antarida. பொறுப்பதிகாரி, மத்திய சுற்றாடல் அதிகாரசபை அவர்களினால் நானாட்டான் பிரதேச சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு 22.10.2024ம் திகதி அன்று நானாட்டான் பிரதேச சபையின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.



