இலத்திரனியல் சாதனங்களின் பாவனையில் இருந்து விடுபட்டு வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாக பொது நூலகங்களுக்கான அங்கத்தவர்களை அதிகரிக்கும் நோக்குடன் நானாட்டான் பிரதேச சபையின் முருங்கன் பொது நூலகம், நானாட்டான் பொது நூலகம், மற்றும் வங்காலை பொது நூலகம் ஆகிய மூன்று பொது நூலகங்களும் குறித்த இலக்கினை அடைந்தமைக்காக நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் மூன்று பொது நூலகங்களின் நூலகர்களும் வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.