வெள்ளனர்த்தம் காரணமாக ( 23.11.2024 – 28.11.2024 வரையான காலப்பகுதியில்) ஏற்பட்ட இயல்புநிலை பாதிப்பின்போது இரவு பகலாக சேவையாற்றிய நானாட்டான் பிரதேச சபை ஊழியர்களை கௌரவபடுத்தும் முகமாகவும், உதவி செய்யும் முகமாகவும் செயலாளரின் வேண்டுகோளிற்கு அமைவாக மன்னார் Rotary கழகத்தினால் நானாட்டான் பிரதேச சபை ஊழியர்களுக்கான அத்தியவசியப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.