#Clean_Sri_Lanka 2025.02.23 ஆம் திகதி தேசிய ரீதியாக ஒழுங்கு செய்யப்பட்ட “ஒரு அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம்” எனும் தொனிப்பொருளில் வங்காலையில் நிலை கொண்டுள்ள இலங்கை கடற்படை, காலாட்படை, பொலிஸ் அணியினருடன் இணைந்து நானாட்டான் பிரதேச செயலகம், நானாட்டான் பிரதேச சபை, கடற் சூழல் பாதுகாப்பு திணைக்களம், கடற்றொழில் திணைக்களம், வங்காலை புனித அந்தோனியார் மீனவர் கூட்டுறவுச் சங்கம் ஒன்றிணைந்து முன்னெடுத்த வங்காலை கடற்கரை தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் சில பதிவுகள்.