2025.01.24 ஆம் திகதி நானாட்டான் பிரதேச சபையினால் நிர்வகிக்கப்பட்டு வரும் மடுக்கரை முள்ளிமோட்டை முன்பள்ளியில் நடைபெற்ற கால்கோள் விழா மற்றும் வெளிச்செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வின் சில பதிவுகள். Posted on 2025-03-25 by webadmin