நானாட்டான் பிரதேச சபையினால் CSR வேலைத்திட்டத்தின் கீழ் ரூபா 2,253,742.52 நிதி ஒதுக்கீட்டின் கீழ் நறுவிலிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர் பூங்கா அமைத்தல் வேலையானது நிறைவுபெற்று இக்கிராமத்திலுள்ள சிறுவர்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.