உலக சுற்றாடல் தினத்தை (2024.05.06) முன்னிட்டு விழிப்புணர்வு பதாதைகள், மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது

.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு (2024.06.05)நானாட்டான் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பொது இடங்களில் வளி மாசடைதல் மற்றும் அதன் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள், மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *