INVITATION FOR BIDS (IFB) Provincial Specific Development Grant (PSDG) – 2025

nana._page-0002

INVITATION FOR BIDS (IFB)
Provincial Specific Development Grant (PSDG) – 2025
(நானாட்டான் பிரதேச சபையினால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் கீழ்வரும் வேலைத்திட்டங்கள் தேசிய போட்டிக்கோரலுக்கு அமைவாக 2025.05.06 ஆம் திகதிய வெள்ளிக்கிழமை அன்று நாடாளவிய ரீதியில் பிரசுரிக்கப்படும் தினகரன் பத்திரிக்கையில் பக்கம் 22 ல் பார்வையிடலாம் என்பதனை அறியத்தருகிறோம்.)

உலக சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சி திட்டம் – 2025

 

உலக சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சி திட்டம் – 2025

உலக சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சி திட்டம்
ஜனாதிபதியின் செயலாளரின் 14.05.2025 திகதிய சுற்றாடல் சுற்றறிக்கை அமைவாக, சூழல் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக உலக வாழ் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 05 திகதியானது உலக சுற்றாடல் தினமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சி திட்டத்தினால் உலக சுற்றாடல் தினம் "Ending Plastic Pollution" (பிளாஸ்டிக் பாவனையால் உருவாகும் சூழல் மாசடைதலை முடிவுக்கு கொண்டு வருதல்) எனும் உலகளாவிய தொனிப்பொருளின் கீழ் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் மே 30 திகதி முதல் ஜூன் 05 திகதி வரை தேசிய சுற்றாடல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
01.மர நடுகைகள் மற்றும் உலக சுற்றாடல் தின கொண்டாட்ட தினம்
நானாட்டான் பிரதேச சபையினால் மர நடுகை செயற்திட்டமானது நானாட்டான் பிரதேச சபையின் நானாட்டான் நகரப் பகுதியை அழகுப்படுத்தும் நோக்குடன் சுற்றுவட்டார பகுதியில் மர நடுகைகள் மேற்கொள்ளப்பட்டது

உலக சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சி திட்டம் – 2025

Air Polution - V2-2025_page-0001
Air Polution - V1-2025_page-0001

உலக சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சி திட்டம்
ஜனாதிபதியின் செயலாளரின் 14.05.2025 திகதிய சுற்றாடல் சுற்றறிக்கை அமைவாக, சூழல் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக உலக வாழ் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 05 திகதியானது உலக சுற்றாடல் தினமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சி திட்டத்தினால் உலக சுற்றாடல் தினம் "Ending Plastic Pollution" (பிளாஸ்டிக் பாவனையால் உருவாகும் சூழல் மாசடைதலை முடிவுக்கு கொண்டு வருதல்) எனும் உலகளாவிய தொனிப்பொருளின் கீழ் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் மே 30 திகதி முதல் ஜூன் 05 திகதி வரை தேசிய சுற்றாடல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
01.வளி மாசடைவு மற்றும் அதன் பாதகமான தாக்கங்களை குறைக்கும் தினம்
வளி மாசடைதல் மற்றும் அதன் தாக்கம் தொடர்பாக உள்ள விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல்
 
 

உலக சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சி திட்டம் – 2025

உலக சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சி திட்டம்
ஜனாதிபதியின் செயலாளரின் 14.05.2025 திகதிய சுற்றாடல் சுற்றறிக்கை அமைவாக, சூழல் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக உலக வாழ் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 05 திகதியானது உலக சுற்றாடல் தினமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சி திட்டத்தினால் உலக சுற்றாடல் தினம் "Ending Plastic Pollution" (பிளாஸ்டிக் பாவனையால் உருவாகும் சூழல் மாசடைதலை முடிவுக்கு கொண்டு வருதல்) எனும் உலகளாவிய தொனிப்பொருளின் கீழ் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் மே 30 திகதி முதல் ஜூன் 05 திகதி வரை தேசிய சுற்றாடல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
01.பிளாஸ்டிக் கழிவுகள் முகாமை தினம்
02.சுற்றாடல் தூய்மைப்படுத்தல் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் தினம்
03.நீர் மற்றும் நீர் மூலாதாரங்கள் பாதுகாக்கும் தினம்
நானாட்டான் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் பணியாளர்களுடன் இணைந்து நானாட்டான் நகரப் பகுதியில் சிரமதான பணிகள் நடைபெற்றன.
 
 

 

Nanattan Pradeshiya Sabha Members and Member Returned List

நானாட்டான் பிரதேச சபையினால் CSR வேலைத்திட்டத்தின் கீழ் ரூபா 2,253,742.52 நிதி ஒதுக்கீட்டின் கீழ் நறுவிலிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர் பூங்கா அமைத்தல் வேலையானது நிறைவுபெற்று இக்கிராமத்திலுள்ள சிறுவர்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிம்.

481024599_611887368367999_5792231188911404698_n

கேள்வி அறிவித்தல் /மீள்கேள்வி அறிவித்தல் – 2025 நானாட்டான் பிரதேச சபை

பூமலர்ந்தான் மடுறோட் கடைத்தொகுதி - 04,05,06

நானாட்டான் சுற்றுவட்டார மேல்கடைத்தொகுதி - 01,04

MADHU, NANATTAN NEW PAPER_page-0001
Web

 

14.05.2025 ஆம் திகதியில் நானாட்டான் பிரதேச சபைக்கு சொந்தமான முள்ளிமோட்டை முன்பள்ளி பாடசாலையின் மாணவர்களால் நடாத்தப்பட்ட கண்காட்சி மற்றும் சந்தையின் பதிவுகள்